Wednesday 24th of April 2024 05:09:33 PM GMT

LANGUAGE - TAMIL
யாழ்.பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை மாணவர்களுக்கு நினைவேந்தல் (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை மாணவர்களுக்கு நினைவேந்தல் (படங்கள்)


செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திலள்ள நினைவு தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தன.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE