Friday 19th of April 2024 01:49:44 PM GMT

LANGUAGE - TAMIL
போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டம்!

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டம்!


போரால் பாதிக்கப்பட்ட, உதவி தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு “அறிவூற்று’ இலவசக் கல்வி வழங்கும் திட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முல்லைத்தீவில் ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு - மாங்குளத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பெருமளவிலான மாணவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தில் இணைந்துகொண்ட மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE