Saturday 20th of April 2024 07:03:14 AM GMT

LANGUAGE - TAMIL
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த இரு குடும்பத்தினருக்கு ஜனாதிபதி நிதி உதவி!

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த இரு குடும்பத்தினருக்கு ஜனாதிபதி நிதி உதவி!


ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த இரு குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கினார்.

இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்தல பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்சம் ரூபா நிதி உதவியும்,

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம்.துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்சம் ரூபா நிதி உதவியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE