Tuesday 16th of April 2024 02:27:17 AM GMT

LANGUAGE - TAMIL
குமுழமுனையில் நில அளவைத் திணைக்களத்தினர் நில அளவை! பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு!

குமுழமுனையில் நில அளவைத் திணைக்களத்தினர் நில அளவை! பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு!


முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் வனவளத்தினைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களின் உறுதிக்காணிகளுக்கு எல்லைகல் இடும் நடவடிக்கை தொடர்பாக இன்று பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட வனவள உத்தியோகத்தரிடமும், மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடமும் மகஜர் கையளித்துள்ளனர்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE