முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் வனவளத்தினைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களின் உறுதிக்காணிகளுக்கு எல்லைகல் இடும் நடவடிக்கை தொடர்பாக இன்று பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட வனவள உத்தியோகத்தரிடமும், மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடமும் மகஜர் கையளித்துள்ளனர்.