வாக்களிப்பு முறைமை தொடர்பில் திட்டமிட்ட வகையில் தவறான வழிகாட்டுதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர்களில் ஒருவரான ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு முறைமை தொடர்பில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.