வவுனியாவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் அரசதலைவரை தீர்மானிக்கும் தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், வவுனியாவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.