இலங்கைக்காக ஒரு புதிய பயணத்தை நாங்கள் ஆரம்பிக்கிறோம். அனைத்து இலங்கையர்களும் இந்தப் புதிய பயணத்தின் ஒரு அங்கமாக இருப்பார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என ஜனாதித் தேர்தலில் வெற்றியாளரான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக வெற்றியைக் கொண்டாடி மகிழ்வோம் என மகிழ்வோம் என அவர் சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கோத்தாபய ராஷபக்ஷவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நாடு மழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஈடபட்டுள்ளனர்.