Thursday 18th of April 2024 05:59:31 AM GMT

LANGUAGE - TAMIL
கென்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு!

கென்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு!


கென்யாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக கென்னியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் டக்மால் என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 17 பேர் புதையுண்டு உயிரிழந்தனர்.

இதனைவிட பல்வேறு கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 17 பேர் பலியாகினர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கென்னியா உள்த்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE