Saturday 20th of April 2024 02:36:36 AM GMT

LANGUAGE - TAMIL
வலி. கிழக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!

வலி. கிழக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!


வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தவிசாளர் அலுவலகத்தில் இன்று காலை பிரதேச சபை தவிசாளர் திஜாகராசா நிரோஸ் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் காலை 9.30 மணிக்கு கூடி ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE