வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தவிசாளர் அலுவலகத்தில் இன்று காலை பிரதேச சபை தவிசாளர் திஜாகராசா நிரோஸ் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் காலை 9.30 மணிக்கு கூடி ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.