Saturday 20th of April 2024 08:03:27 AM GMT

LANGUAGE - TAMIL
2020 வரை ஒத்திவைக்கப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்!

2020 வரை ஒத்திவைக்கப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்!


நாடாளுமன்றத்தை 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாடாளுமன்றத்தை ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

.இதையடுத்து 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE