Thursday 25th of April 2024 05:58:48 AM GMT

LANGUAGE - TAMIL
இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி  வேண்டி பாதயாத்திரை!

இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி வேண்டி பாதயாத்திரை!


நாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாத யாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் வழிபாடுகளுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE