Tuesday 16th of April 2024 06:44:41 PM GMT

LANGUAGE - TAMIL
இரணைமடு - இரவு 10 மணி நிலவரம்! நீர் மட்டம் 34.4 அடி!

இரணைமடு - இரவு 10 மணி நிலவரம்! நீர் மட்டம் 34.4 அடி!


இரணைமடுக் குளத்தின் மேலதிகமாக 2 வான் கதவுகள் திறக்கப்பட்டன. இரவு பத்து மணி அளவில் நீர் மட்டம் 34.4 அடியாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு அதிகாரிகள் பிந்திய நீர்மட்ட அளவினை அறிவித்துள்ளனர்.

இரண்டு கதவுகள் 6 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 12 அங்குலமாகவும் இரண்டு கதவுகள் 18 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 24 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு அதிகாரிகள் தற்போது வரையில் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE