Friday 29th of March 2024 03:01:16 AM GMT

LANGUAGE - TAMIL
அதிவேகம் உயிரைப் பறித்த பரிதாபம்! யாழ்.தீவகத்தில் சம்பவம்!

அதிவேகம் உயிரைப் பறித்த பரிதாபம்! யாழ்.தீவகத்தில் சம்பவம்!


மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற இளைஞன் மரம் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் தீவகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை - நாரந்தனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் புளியங்கூடல் - ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த வி. வசீகரன் வயது 32 என்பவரே உயிரழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைளை ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE