Thursday 18th of April 2024 09:38:07 AM GMT

LANGUAGE - TAMIL
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு!


யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் மீது இன்று இரவு 7 மணியளவில் வரமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் இவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர் எனத் தெரியவருகிறது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE