Tuesday 23rd of April 2024 02:40:07 AM GMT

LANGUAGE - TAMIL
யாழ்.மாவட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு 875 மில்லியன் ரூபா உடன் தேவை!

யாழ்.மாவட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு 875 மில்லியன் ரூபா உடன் தேவை!


"யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்தல் உள்ளிட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு உடனடியாக 875 மில்லியன் ரூபா தேவை." இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

"போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் நிதியில் 8 ஆயிரத்து 600 வீடுகளும், இந்திய அரசின் நிதியில் 6 ஆயிரத்து 800 வீடுகளுமாக 15 ஆயிரத்து 400 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இன்னமும் 19 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. அதிலும் 5 ஆயிரத்து 700 வீடுகள் உடனடியாகத் தேவை.

மேலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டப் பணிகளை முழுமைப்படுத்த 475 மில்லியன் ரூபா உடனடியாகத் தேவை" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE