Friday 29th of March 2024 04:42:22 AM GMT

LANGUAGE - TAMIL
163 பேர் இன்று விடுதலையாவர்!

163 பேர் இன்று விடுதலையாவர்!


வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி பொலனறுவை-கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்தியஸ்தானங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 163 பேர் இன்று காலை வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

நேற்று 208 பேர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் பொலனறுவை-கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்தியஸ்தானங்களில் இருந்த 311 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றனர்.

இதனை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE