Thursday 28th of March 2024 10:21:10 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா  தொற்று சந்தேகம் ; தாவடி பகுதியிலிருந்து சிறுமி  அனுமதி!

கொரோனா தொற்று சந்தேகம் ; தாவடி பகுதியிலிருந்து சிறுமி அனுமதி!


யாழ்.தாவடியில் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி இன்று நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் குறித்த சிறுமி அம்புலஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE