இலங்கையில் கொரோனா பதிப்பு 104 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டு நாட்களாக புதிதாக எவரும் உறுதிசெய்யப்பட்டிருக்காத நிலையில் தற்போது புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றிரவு 7 மணிக்கான புதிப்பிக்கப்பட்ட அறிக்கையில் இரு தொற்று நோயாளா்கள் உறுதிப்டுத்தப்ட்டுள்ளதாக சுகாதர அமைச்சு உறுதி செய்துள்ளது.
அத்துடன் 237 போ் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை