Friday 19th of April 2024 09:21:28 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில் கொரோனா பாதிப்பு 104 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு 104 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா பதிப்பு 104 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு நாட்களாக புதிதாக எவரும் உறுதிசெய்யப்பட்டிருக்காத நிலையில் தற்போது புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றிரவு 7 மணிக்கான புதிப்பிக்கப்பட்ட அறிக்கையில் இரு தொற்று நோயாளா்கள் உறுதிப்டுத்தப்ட்டுள்ளதாக சுகாதர அமைச்சு உறுதி செய்துள்ளது.

அத்துடன் 237 போ் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE