Friday 29th of March 2024 05:46:52 AM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்காவில் பாதுகாப்பு படையினர் 280 பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் பாதுகாப்பு படையினர் 280 பேருக்கு கொரோனா!


அமெரிக்க பாதுகாப்புப் படையில் 280 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவின் பாதுகாப்புப் படையின் 53 அதிகாரிகள் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். ஆனால் இன்று ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி அமெரிக்க பாதுகாப்புத் துறையில் மட்டும் 600 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


Category: உலகம், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE