அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் காவல் துறை மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை