உலகை அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி நோயான கொரானா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 152 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவரும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)