இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
44 வயதுடைய நபர் ஒருவரே இன்று காலை உயிரிழந்தார்.
குறித்த நபர் இத்தாலியிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றாளராக இணங்காணப்பட்டு வெலிக்கந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை