Friday 29th of March 2024 05:05:07 AM GMT

LANGUAGE - TAMIL
கைது
கேரளாக் கஞ்சாவுடன் , இளைஞன் கைது!

கேரளாக் கஞ்சாவுடன் , இளைஞன் கைது!


தேசிய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினர் கஞ்சாப் பொதியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழ், பருத்தித்துறை, வியாபாரிமூலையில் இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 8 கிலோ கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 26 வயதுடைய இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE