Friday 19th of April 2024 10:42:28 AM GMT

LANGUAGE - TAMIL
பெற்றோல்
பெற்றோல் விலையை குறைக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!

பெற்றோல் விலையை குறைக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!


கடந்த 17 ஆம் திகதி உயர்த்தப்பட்ட பெற்றோல் விலையை ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று நாள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் ஒக்ரேன் 92 வகை பெற்றோலை 5 ரூபாவால் குறித்த நிறுவனம் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE