Tuesday 16th of April 2024 04:42:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்தது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் பத்துப் பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் தொற்றுக்கு உள்ளனாவர்களின் எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் 660 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையல் தொடர்ந்தும் 409 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE