இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினர் ஐவர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1206 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
712 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 483 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரையில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை