Friday 29th of March 2024 12:50:17 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1317 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1317 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இன்று இரவு 9.30 மணிக்கான அறிக்கைப்படி இதுவரையான நேரத்தில் 135 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 712 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 595 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரையில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE