Friday 29th of March 2024 12:48:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பவர்களில் 288 பேருக்கு கொரோனா தொற்று!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பவர்களில் 288 பேருக்கு கொரோனா தொற்று!


கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தடுத்துவைப்பட்டவர்களில் இதுவரை 288 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் 217 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE