இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான மேலும் 28 பேர் இன்று இரவு 8.30 மணிக்கு இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களது எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை