Tuesday 23rd of April 2024 10:44:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1471 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1471 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1471 ஆக அதிகரித்துள்ளது.

முழுமையாக குணமடைந்து இன்றும் 13 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE