Thursday 18th of April 2024 11:52:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்தது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் தொற்று எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் தொடர்ந்தும் 748 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பத்துப் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனையவர்கள் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE