Thursday 25th of April 2024 08:11:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
முச்சக்கரவண்டியை மிதித்த யானை! தந்தையும் மகளும் படுகாயம்!

முச்சக்கரவண்டியை மிதித்த யானை! தந்தையும் மகளும் படுகாயம்!


மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை மிதித்து தாக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE