Monday 18th of March 2024 11:23:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
முன்னாள் ஆளுநா் மாஷல் பெரேரா  பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை!

முன்னாள் ஆளுநா் மாஷல் பெரேரா பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை!


ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மாஷல் பெரேரா பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றையும் பதிவுசெய்தார்.

மாஷல் பெரேரா மனைவியான திருமதி தயாபந்து, மகன் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி டிலான் பெரேரா மற்றும் மகள் கிசோலி ஆகியோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE