இறுதிப்போரின் இறுதிவரை மக்களுக்காக அரும்பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவரான வைத்தியகலாநிதி துரைராஜா வரதராஜாவின் வரலாற்றையும் இறுதிப்போரின் சில பகுதிகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் பொய்யாவிளக்கு விபரணப்படத்தின் “மண்ணை இழந்தோம்..” பாடல் இணையத்தில் வெளிவந்திருக்கின்றது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டிணைந்த செயற்பாடாக குறித்த படம் வெளியாகியிருந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்