சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 49 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய தொற்றுநோயாளர்களில் 39 உள்நாட்டில் கட்டறியப்பட்டுள்ளனா். 10 போ் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீயிங்கில் நேற்று 36 புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஹூபே மாகாணத்தில் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையில் சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.