Wednesday 24th of April 2024 02:34:53 PM GMT

LANGUAGE - TAMIL
.
பங்களாதேஷில் படகு விபத்து: 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் பலி!

பங்களாதேஷில் படகு விபத்து: 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் பலி!


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சுமார் 50 பேர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் பரிதாபமாக உயிழிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE