Thursday 25th of April 2024 05:02:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


இலங்கை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிரப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE