கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி நேற்று நள்ளிரவு திடீரென் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டதை அடுத்தே குறித்த வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு திடீரென வீதி மூடப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டமைக்கு கொரோனா தொற்று காரணமா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு