இலங்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 101 கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளா்களில் 76 பேர் கந்தக்காடு மற்றும் சேனபுர புனா்வாழ்வு மையங்களில் இருந்த கைதிகளாவா்.
14 பேர் கந்தக்காடு புனா்வாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளானவா்களுடன் நெருங்கிய தொடா்புகளை பேணியவா்கள்.
5 போ் பெலாரஸில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவா்கள்,
4 போ் ராஜங்கனைச் சோ்ந்தவா்கள்.
2 போ் அண்மையில் பங்களாதேஸில் இருந்து நாடு திரும்பியவா்கள்,
2 போ் ஈரானில் இருந்து நாடு திரும்பியவா்கள்.
ஒருவா் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவா் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை