எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நல்லூரிலுள்ள நல்லை ஆதினத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக குறித்த வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயரையும் சந்தித்து ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்