ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனி அணியாக நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படும் 115 பேரின் உறுப்புரிமையை நீக்க ஐ.தே.க. மத்திய செயற் குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 பேர் மற்றும் கட்சிக்கு ஆதரவளிக்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர் 61 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை