Tuesday 16th of April 2024 08:26:04 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
கொழும்பில் கோடிக்கணக்கான பணம் மீட்பு: போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதென சந்தேகம்!

கொழும்பில் கோடிக்கணக்கான பணம் மீட்பு: போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதென சந்தேகம்!


கொழும்பில் உள்ள வீடான்றில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவை போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமடகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் (சுமார் 2 கோடி 60 இலட்சம் ரூபா) மற்றும் 3 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணத் தொகை போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டிக்கக் கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE