Thursday 25th of April 2024 12:51:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி  மாயவனர் வாக்களிப்பு நிலையத்தில் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்!

கிளிநொச்சி மாயவனர் வாக்களிப்பு நிலையத்தில் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்!


கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறைகளை கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனர் வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE