Friday 19th of April 2024 08:38:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை பொதுத்தேர்தல்-2020: கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பபம்!

இலங்கை பொதுத்தேர்தல்-2020: கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பபம்!


பொதுத் தேர்தல்-2020 இன் போது கொழம்பு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தற்போது ஆரம்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் நாடாளாவிய ரீதியில் நேற்று நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்-2020 இன் போது செலுத்தப்பட்ட வாக்குகள் இன்று காலை 7 மணி முதல் எண்ணும் பணி ஆரம்பித்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE