Friday 19th of April 2024 12:33:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
நகரசபை தலைவர், ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!

நகரசபை தலைவர், ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!


குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் நிமித்தம் சட்டமா அதிபரினால் காவல்துறைமா அதிபருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண அத்தகவலை வெளியிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE