இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அதன் அடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்களை உள்ளிடக்கியதான வன்னி தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவு!
அகில இலங்கை தமிழரசு கட்சி - 69916 (3 ஆசனங்கள்)
பொதுஜன முன்னணி - 42524 (1 ஆசனம்)
ஐக்கிய மக்கள் சக்தி - 37823 (1 ஆசனம்)
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 11310 (1 ஆசனம்)
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 8053
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 7711
ஐக்கிய தேசியக் கட்சி - 1204
செல்லுபடியான வாக்குகள் - 207837
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17019
செலுத்தப்பட்ட வாக்குகள் - 224856
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 287024
முல்லைத்தீவு தொகுதி இறுதி முடிவு!
தமிழரசுக் கட்சி - 22317
பொதுஜன முன்னணி - 8307
ஐக்கிய மக்கள் சக்தி - 6087
ஈபிடிபி - 3700
தமிழ் காங்கிரஸ் - 2472
தமிழ் மக்கள் கூட்டணி - 2155
சிறீ ரெலோ - 1690
ஐக்கிய தேசியக் கட்சி - 183
செல்லுபடியான வாக்குகள் - 50978
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6247
செலுத்தப்பட்ட வாக்குகள் - 57175
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 74510
மன்னார் தொகுதி இறுதி முடிவு!
தமிழரசுக் கட்சி - 20226
ஐக்கிய மக்கள் சக்தி - 14640
பொதுஜன முன்னணி - 11050
சுயேட்சை குழு (கோடரி) - 2568
ஈபிடிபி - 2097
தமிழ் மக்கள் கூட்டணி - 1288
தமிழ் காங்கிரஸ் - 1246
ஐக்கிய தேசியக் கட்சி - 495
செல்லுபடியான வாக்குகள் - 58652
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4024
செலுத்தப்பட்ட வாக்குகள் - 62676
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 78850
வவுனியா தொகுதி இறுதி முடிவு!
தமிழரசுக் கட்சி - 22849
பொதுஜன முன்னணி - 18696
ஐக்கிய மக்கள் சக்தி - 11170
ஈபிடிபி - 4926
தமிழ் மக்கள் கூட்டணி - 4610
தமிழ் காங்கிரஸ் - 3993
ஐக்கிய தேசியக் கட்சி - 526
செல்லுபடியான வாக்குகள் - 81242
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6129
செலுத்தப்பட்ட வாக்குகள் - 87371
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 114674
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா