முன்னாள் வட மாகாண அளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் வட மாகாண அளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவரது இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம்