புதியபிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றிபெற்றிருந்தார்.
கடந்த ஒன்பதாம் திகதி ரஜமஹா விகாரையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது கடமைகைகளை பொறுப்பேற்றுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை