Thursday 25th of April 2024 03:36:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா தொற்று!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா தொற்று!


ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திருபம்பிய நால்வருக்கு சற்றுமுன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 2875 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்றைய தினம் 29 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து இதுவரையில் பூரணமாக குணமடைந்து உள்ளவர்களது எண்ணிக்கை 2622 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE